10 மீனவர்கள் விடுவிப்பு… 12 பேர் மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை…

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.  தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவ்வப்போது இந்த கைது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. அதே போல இன்று புதுக்கோட்டை, ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று தான் எல்லை தாண்டி … Read more

புதுக்கோட்டை கோவில் தேர் விபத்து.! செயல் அலுவலர் பணியிடை நீக்கம்.!

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவில் தேர் விபத்து நடந்த சமயம், பணியில் இருந்த கோவில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் பிரபலமாக இருக்கும் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்பக்கமாக சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் காயமடைந்தனர். மேலும், அரிமளம் எனும் ஊரை சேர்ந்த ராஜகுமாரி எனும் 64 வயது மூதாட்டி படுகாயமுற்று அரசு … Read more

மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை – புதுக்கோட்டை நகர பேருந்துகளில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் முதல் உத்தரவாக நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அமலுக்கு கொண்டு வரும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட நகர பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.  இந்நிலையில் முதல்வராக பதவி ஏற்ற பின்பு அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம் … Read more

அடுத்த முறை ஈசல் வறுவல் வேண்டும்.. கிராமத்து சமையல் யூடியூப் சேனல் குழுவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

கிராமத்து சமையல் எனும் பிரபலமான யூ டியூப் சேனல் குழுவினரை நேரில் சந்தித்து அவர்களுடன் ஒன்றாக சமைத்து சாப்பிட்டு, தமிழில் நல்லாருக்கு என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்தியுள்ளார்.  யூ டியூப் சேனல்களில் தற்பொழுது கிராமத்தினர், வீட்டிலுள்ள பெண்கள் என ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது திறமைகளை காண்பித்து வீடியோக்கள் போட்டு அதில் வெற்றி காணும் பொழுது வருகின்ற வருமானத்தை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது போல மிக மிக எளிமையாக, இணைய வசதியே குறைவான புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள … Read more

நிவர் புயல் எதிரொலி:பொது மக்களுக்கு அவசர எண்ணை அறிவித்த புதுக்கோட்டை மாவட்டம்.!

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு அவசர எண்ணை அறிவித்துள்ளது. காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நிவர் புயல் நாளை கரையை கடக்கும் என்றும் ,இதனால் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக கனமழை பெய்ய கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது.எனவே நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நிவர் புயலை எதிர் கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்திகளை சந்தித்த கலெக்டர் உமா மகேஸ்வரி,நிவர் புயலை எதிர் கொள்வதற்கான அனைத்து … Read more

பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற கொரோனா நோயாளி.!

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளி ஒருவர், தகுந்த பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கினை மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு இறுதி சடங்கு செய்யும் ஒரே மகன் கொரோனா பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து, உயிரிழந்த தமிழரசன் மகன் அரங்கநாதன் மருத்துவமனை நிர்வாகம் மூலம் 108 ஆம்புலன்ஸில் இறுதிசடங்கு நடக்கும் இடத்திற்கு தகுந்த பாதுகாப்பு உடையணிந்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்கினை மேற்கொண்டார். கொரோனா … Read more

புதுக்கோட்டையில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா.!

தமிழகத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 43 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 303 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை கொரோனா தொற்று பரவாமல் இருந்துவந்த … Read more

பொதுமக்களுக்கு காய்கறிகள் இலவசம்.! அசத்தும் புதுக்கோட்டை இயற்கை விவசாயி.!

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்து கடைகள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) போன்றவை வழக்கம் போல இயங்கும் எனவும், காய்கறி கடை, மளிகை கடை, பெட்ரோல் பங்குகள் ஆகியவை குறிப்பிட்ட நேர கட்டுப்பாட்டின் படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த இயற்கை விவசாயி மூர்த்தி என்பவர் பொதுமக்களுக்கு உணவளிக்க விரும்பியுள்ளார். அதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிக்கவே, தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் மேலும், தான் காசு கொடுத்து … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ‘கஜா‘ புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தபோது கோரத்தாண்டவம் ஆடியது. இதில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் சரிந்து விழுந்தன. புதுக்கோட்டை நகரப்பகுதி மற்றும் அறந்தாங்கி, ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, அரிமளம் உள்பட பல்வேறு இடங்களில் சாய்ந்த மரங்களை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் பொதுமக்களே சரிந்த மரங்களை வெட்டி … Read more

உல்லாசமாக இருக்க மறுத்த காதலியை கொலை செய்த காதலன்…!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மருந்துக்கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் மாயமான இளம்பெண், காதலனால் பலாத்கார முயற்சியில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி . ஆலங்குடியில் உள்ள மருந்து கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த கஸ்தூரி கடந்த 28ஆம் தேதி மாயமானார். வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் கஸ்தூரியின் பெற்றோர் ஆலங்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் புதுக்கோட்டை … Read more