100-வது பிறந்தநாளை கொண்டாடிய முப்படைகளில் பணியாற்றிய பிரிதிபால் சிங் .!

இரண்டாம் உலகப் போர் உட்பட 1965 இந்தியா -பாகிஸ்தான் போரில் கலந்து கொண்ட மூத்த வீரரான ஓய்வு பெற்ற கர்னல் பிரீதிபால் சிங் கில் நேற்று தனது 100 வயதை எட்டினார். முப்படைகளும் பணியாற்றிய ஒரே நபர் பிரீதிபால் சிங், இவர்  தனது பிறந்தநாளை சண்டிகரில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். பிருத்விபால் சிங் கில் 1942 இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்திய ராயல் இந்தியன் விமானப்படையில் விமானியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் கடற்படையில் … Read more