#breaking: அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா!!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டது. 43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள … Read more

#breaking: 60 வயதுக்கு மேல் அடுத்த வாரம் முதல் தடுப்பூசி – மத்திய அரசு

அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் முதல் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு பெரிய நோய் ஏதேனும் இருந்தால் முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளனர். மேலும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட்டி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். விரைவில் தனியார் … Read more

கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – மத்திய அமைச்சர்

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்படும். ஓடிடி தளத்தில் வெளியாய்கும் சிலதொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் பல படங்கள் வெளியாக … Read more

கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்.!

ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல். இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் தர மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளதாக நேற்று தகவல் கூறப்பட்டது. கொரோனா அவசர கால பயன்பாட்டிற்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை செய்ததாக வெளியாகியிருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் புனே சீரம் நிறுவனம் இணைந்து … Read more

வேளாண் சட்டங்கள் நல்லதா ? கெட்டதா ? விவாதிக்க நான் தயார் – பிரகாஷ் ஜவடேகர்

மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக  வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். சென்னையில் நடைபெற்ற  விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்து கொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,”ராகுல் காந்தி திடீரென்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறார். வேளாண் சட்டங்கள்  நல்லதா ? கெட்டதா ? என்று ராகுல் காந்தி மற்றும் திமுக-வுடன் விவாதிக்க நான் தயார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின்  எல்லையில் விவசாயிகள் … Read more

தமிழக தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் – மத்திய அமைச்சர்

தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுடன் காணொலி காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை மறைமலை நகரில் மாநில தலைவர் எல் முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அமைச்சர், நாட்டில் பெரும்பான்மையான மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து தனது ஆட்சியை நிலைநாட்டி கொண்டியிருக்கிறது. காங்கிரஸ் எல்லா இடங்களிலும் சரிவை … Read more

#BREAKING: 30 லட்சம் அரசு ஊழியர்களுக்கு… ரூ.3737 கோடி போனஸ் அறிவிப்பு.!

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 2019-20 நிதி ஆண்டுக்கான போனஸ் ரூ.3737 கோடி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி.!

ஜம்மு-காஷ்மீருக்கு அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜம்முகாஷ்மீர்  மாநிலத்திலிருந்து வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்முகாஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அதில், ஜம்மு-காஷ்மீர் அதிகாரப்பூர்வ மொழி மசோதா 2020 ஐ அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  ஜம்மு-காஷ்மீரின் அலுவல் மொழியாக உருது, காஷ்மீரி, … Read more

81 கோடி மக்களுக்கு  வரும் நவம்பர் மாதம் வரை வழங்க ஒப்புதல் -மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக

ஏழைகளுக்கு தொடர்ந்து உதவுவதற்காக ,உணவு திட்டத்தை நவம்பர் மாதம் வரை ஐந்து மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி  நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.அவரது உரையில் , ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை .மேலும் … Read more

ஏர் இந்தியா விற்பனையில் புதிய அறிவிப்பு..!

ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததை அடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீடு வரம்பு 49 % பங்குகளை மட்டுமே வாங்கலாம்  என இருந்த நிலையில் தற்போது   100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.