Sad News: சத்தீஸ்கர் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நான்கு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டதால் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது நான்கு ...