ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது – சீன அதிபர்!

ஐ.நா கொடுத்த காலத்துக்கு முன்பதாகவே சீனா வறுமையை ஒழித்து சாதனை படைத்து விட்டது என அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் முழுமையாக வறுமை ஒழக்க போராடியவர்கள் மற்றும் நாட்டில் வறுமையை ஒழித்து சாதனை புரிந்தவர்களுக்கும் விருது மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களும் கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர் சீனாவில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் … Read more

கொரோனாவால் 100 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் – ஐ.நா. தகவல்!

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக 2030 ஆம் ஆண்டுக்குள் 100 கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என ஐ.நா. தகவல். உலகளவில் தற்பொழுது கொரோனா பிரவலின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. வல்லரசு நாடுகளே ஊரடங்கு உத்தரவால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இந்த கொரோனாவால் ஏழை நாடுகளும் அதிகளவில் பொருளாதார இழப்பீடை சந்தித்துள்ளது. தற்பொழுது கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது. மருந்து வருவதற்கு முன்பே பல நாடுகள் முன்பதிவு … Read more

வறுமைக்கு விடை கொடுக்க வழி தெரியாமல், மகளுக்கு முடிவுரை எழுதிய தாய்!

வறுமையை போக்க வழியின்றி 6 வயது குழந்தையை கொன்ற தாய். உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் பலர் வேலைக்கு செல்ல முடியாத காரணத்தினால் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் உஷாதேவி எனும் பெண் கொரோனா காலகட்டத்தில் மிகக் கொடுமையான வறுமையில் சிக்கியுள்ளார். தனது கணவருக்கு … Read more

வறுமை காரணமாக உடல் உறுப்பை விற்க துணிந்த போக்குவரத்து ஊழியர்.!

கடந்த 6 மாத கால சம்பளம் வழங்காததால் வறுமையில் வாடிய போக்குவரத்து ஊழியர் தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான அனுமதியை கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த டிரைவராக பணிபுரிபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு சம்பளமும் கொடுக்கவில்லையாம். எனவே வறுமையில் பல சிரமங்களுக்கு உள்ளான தமிழ்ச்செல்வன் தனது உடல் உறுப்பை விற்பதற்கான … Read more

பொருளாதார பாதிப்பால் 50 கோடி பேர் ஏழ்மைக்குள் தள்ளப்படுவர்! ஐ.நா ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

பொருளாதார பாதிப்பால் 50 கோடி பேர் ஏழ்மைக்குள் தள்ளப்படுவர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அந்த வகையில்,கொரோனா  கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால்,  மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், பொருளாதார வீழ்ச்சியும்  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உலகம் முழுவதும் கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பால், 50 கோடி பேர் ஏழ்மைக்கு தள்ளப்படுவர் என்று ஐ.நாவின் ஆய்வு தெரிவித்துள்ளது. அதிலும், … Read more

உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடுவார்கள்.. யுனிசெஃப் எச்சரிக்கை!

உலகளவில் 8.6 கோடி குழந்தைகள் வறுமையில் வாடும் நிலைமை ஏற்படும் என “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து “யுனிசெஃப்” மற்றும் “சிறுவர்களை பாதுகாப்போம்” என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வின் முடிவில் அந்த அமைப்புகள் கூறியதாவது, கொரோனா தோற்றால் உலகளவில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சார்ந்துள்ளது. இதனால் 2020ம் ஆண்டு இறுதியில் மேலும் 8.6 கோடி சிறுவர்கள் … Read more