சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட பிறகு பொற்கொடி கட்சியில் முக்கியப் பொறுப்புகளை ஏற்று பணியாற்றி வந்தார். உதாரணமாக பொற்கொடி, சென்னை வடக்கு மாவட்ட மாநிலச் செயலாளராகவும், மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். இனி அவர் கட்சி பதவிகளில் ஈடுபட […]