கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம்  தேதி முதல் 31 தேதி வரை சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து  என  மாவட்ட ஆட்சியர் பொன்னையா … Read more