ஆயிரம் கோடி செலவில் அம்பேத்கருக்கு சிலை அமைக்க முடிவு.. 450 அடி உயரத்திற்க்கு அமைகிறது அண்ணலின் சிலை..

இந்திய அரசியலமைப்பின் சிற்பி அண்ணல் அம்பேத்கருக்கு பிரமாண்ட சிலை. பல கோடி செலவில் அமைக்கிறது மகாராஷ்டிர அரசு. மகாராஷ்டிர மாநிலத்தில்  350 அடி உயரத்தில் தற்கால மனு, அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில  துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். இந்த சிலையானது தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த அம்பேத்காரின் சிலையானது  250 அடி உயரத்தில்  அமைக்கலாம் என பரிந்துரைக்கப்பட்ட நிலையில், … Read more

சர்வதேச பிரட்சனைகளை இந்தியா ஒன்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.. அமைச்சர் ஜெய்சங்கர் அதிரடி பேச்சு…

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற, பன்னாட்டு மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் அதிரடியான பல கருத்துக்களை முன்வைத்தார். இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்கிய அமைச்சர் ஜெய்சங்கர். அவர் இவ்விழாவில்  பேசியதாவது,   இந்தியா, சர்வதேச பிரச்னைகளில் வணிக ஆதாயம் உள்ளதா இல்லையா என ஆராய்ந்து, அதற்கேற்ப தன் முடிவுகளை எடுக்காது. அதுபோல, எந்த விவகாரமாக இருந்தாலும் அதில் தலையிட்டு இடையூறு விளைவிக்காது. அதே நேரத்தில், பிரச்னைகளை  தள்ளி நின்று என்றுமே வேடிக்கையும் பார்க்காது. அவற்றுக்கு தீர்வு காண … Read more

உள்ளாட்சி தேர்தல் குதிரை பேரம்..திமுக உடன் பிறப்புகள் நூதன முறையில் எதிர்ப்பு.. திகைத்துப்போன திமுக தலைமை …

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர்  பதவிகளுக்கு, திமுக உறுப்பினர்களை அதிமுகவிற்குத் தாரைவார்த்துக் கொடுத்த திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு நன்றி. இதுபோன்ற கழகப் பணிகள் தொடர திமுக தொண்டர்கள் சார்பில் நன்றி! நன்றி! நன்றி என சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.       புதுக்கோட்டை மாவட்டத்தப்பொருத்தவரையில் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 22 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் திராவிட முண்ணேற்ற கழகம் 11 இடங்களையும், அண்ணா திராவிட முண்ணேற்ற கழகம் 8 இடங்களையும், காங்கிரஸ் , … Read more

10 ரூபாய்க்கு தரமான மதிய உணவு.. மகாராஷ்டிர அரசு சிவ போஜனம் என்ற பெயரில் அதிரடி.. மக்கள் மகிழ்சியுடன் வரவேற்ப்பு..

மகாராஷ்டிரா அரசு சிவ போஜனம் என்ற பெயரில் புதிய திட்டம். பொதுமக்கள் மகிழ்வுடன் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு மலிவு விலையில் உணவுகளை வழங்க ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது, மக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்க்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆந்திராவில் ‘அண்ணா கேண்டீன்’ தொடங்கப்பட்டது. இதேபோல், மகாராஷ்டிராவில் புதியதாக பொறுப்பேற்றுள்ள சிவசேனா காங்கிரஸ் கூட்டணி அரசு மக்களுக்கு மலிவு விலையில் மதிய சாப்பாட்டை வழங்கக்கூடிய ‘சிவபோஜன்’ எனும் உணவுத் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. இத்திட்டம் … Read more

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டே கிடையாது.. துரைமுருகன் மரண கலாய்.. கூட்டணியை முறித்தாலும் கவலையில்லை..

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடையே அவ்வபோது உரசல்களிருந்த போதிலும் வெளியே காட்டிக்கொள்வதில்லை. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தற்போது இருகட்சியினரும் மாறி மாறி குற்றசாட்டுகளை வைத்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் அறிக்கை மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச்சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.மேலும் கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டே கிடையாது எனவும், அதனால் … Read more

காவல் துறை அதிகாரி குத்தியும், சுட்டும் கொலை செய்த கொலைகார பாவிகளை காவல்துறை கைது செய்தது.. தீர்ப்பு தீர்வாக அமைய பொதுமக்கள் வேண்டுகோள்..

காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை குத்தியும் சுட்டும் கொன்ற கொடூரர்கள் கைது. இவர்களுக்கு அளிக்கும் தண்டனை தவறு செய்பவர்களுக்கு சுருக்கு கயிறாக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருத்து. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக்  என்ற இரு கொடூரர்கள்  கடந்த 8- ஆம் தேதி  துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான … Read more

தீவிரவாதி அப்சல் குரு கூறியது மெய்யானது.. தீவிரவாதிகளுடன் டி.எஸ்.பிக்கு பல ஆண்டுகளாக தொடர்பு.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..

தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுடன் தொடர்பு. இந்த டி.எஸ்.பி குறித்து அப்சல் குரு பல ஆண்டுக்கு முன்பே கூறியது உண்மையானது கடந்த சனிக்கிழமை 11ம் தேதி காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின்  ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் காவல் துறையினரின்  வாகன சோதனையில் ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரை போலீஸார் விரட்டிச் சென்று ஜம்முவின் மிர் பஜார் பகுதியில் வைத்து  பிடித்தனர். அந்த காரை காவல்துறை டிஎஸ்பி தாவிந்தர் சிங் ஓட்டிச் சென்றதும் அவருடன்  … Read more

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விவசாய சங்கம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.. மேல்முறையீடு செய்யலாம் என அறிவிப்பு..

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி குரித்த வழக்கு. நீதிபதி கண்காணிப்பில்  நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைத்து ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற  மதுரை கிளை உத்தரவிட்டது. அதன் படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடந்து வருகிறது.இந்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் … Read more

ஜேஎன்யூ மாணவர்கள் தாக்குதல் விவகாரம்… தாக்குதல் நடத்தியது ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு.. கையும் களவுமாக சிக்கியது ஏபிவிபி..

ஜவர்ஹலால் நேரு பல்கலைகழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல். தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று அடையாளம் க கண்டுபிடித்துள்ளது டெல்லி காவல் துறை. டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்தில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து  கொடூரத்தையே நிகழ்த்தினார்கள். மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் … Read more

சக மாணவனுடன் மது அருந்திய மாணவிகள்.. பெற்றோரை கலங்க வைக்கும் சம்பவம்.. கல்லூரியிலிருந்து நீக்கம்.. இதுகுறித்து பதிலளிக்க தேசிய மகளீர் ஆணையம் உத்தரவு..

தமிழகம் தற்போது நாகரீக வளர்ச்சியில் சிறந்த நிலையை அடைந்து வருகிறது. இதில் சகித்துக்கொள்ள முடியாத பல சம்பவங்களும் அடங்கும். இதேபோல் ஒரு சம்பவம் தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான கலை கல்லூரியிலும் நிகழ்ந்துள்லது. இந்த மாணவிகள் தங்கள்  சக மாணவனுடன் இணைந்து மது அருந்துவது போன்ற வீடியோ காட்சி  சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட மூன்று மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என நான்கு … Read more