விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு – 3 பேர் கவலைக்கிடம்.!நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு!அகமதாபாத்தில் உள்ள ஒரு ஜவுளி ஆலையில் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட விஷவாயுவை சுவாசித்தால், 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
#Breaking: விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு.!திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழிற்பேட்டையில் விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். திருவள்ளூர் அருகே உள்ள புட்டலூரை சேர்ந்த வேலவன், சந்துரு