தேசியக் கவி ராம்தாரி சிங் தின்கர் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி பீகார் மாநிலத்திலுள்ள பேகுசராய் மாவட்டத்தில் உள்ள சிம்ரியா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் ராம்தாரி சிங் தின்கர். இவர் இந்தி கவிதை இலக்கியத்தின் முக்கிய தூண் என போற்றப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது இவர் எழுதிய தேசியவாத கவிதைளால் கிளர்ச்சி கவிஞராக திகழ்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேல் 1928 ஆம் ஆண்டு நடந்த […]
திரைப்பட பாடலாசிரியரும்,கவிஞருமான பிரான்சிஸ் கிருபா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு காலமானார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கவிஞர் பிரான்சிஸ் கிருபா தமிழ் இலக்கியத்தின் நவீன கவிதை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவரின் மல்லிகைக் கிழமைகள், ஏழு வால்நட்சத்திரம், நிழலின்றி ஏதும் அற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் என்ற கவிதைப் படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த கிருபா,வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ராட்டினம் ,குரங்கு […]
தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. ஜூன் 24ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு பிறந்தவர்தன் முத்தையா என அழைக்கப்படும் கவியரசு கண்ணதாசன். இவருக்கு ஆறு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதிலேயே எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசித்து பத்திரிக்கை எழுத வேண்டுமென ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டவர் […]
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மலையாள கவிஞர் காலமானார். பிரபல மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி அவர்கள் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த நிலையில், திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 94. இந்நிலையில், இவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் கவிதை, சிறுகதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்பு மற்றும் கட்டுரைகள் உட்பட பல படைப்புகளை எழுதிய நிலையில், பத்மஸ்ரீ, கேந்திரா சாகித்ய அகாடமி என பல விருதுகளை பெற்றுள்ளார் […]
ஜனவரி 3 (1831) இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்த தினம் மகாராஷ்ட்ராவில் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பிலே பிறந்தார் . ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தீரர் இவரின் கணவர் ஆனார் . அவர் இவருக்கு கல்வி பயிற்றுவித்தார் . இவர் கற்றுத்தேர்ந்ததும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை தாங்களே பிள்ளைகளுக்கு தருவோம் என்று ஒரு பள்ளியை தொடங்கினார் ஜோதிபாய். அதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்திரி பழமைவாதிகள், அவர் செல்லும் வழியெங்கும் […]