கூட்டாக இணைந்து 3 திட்டங்களைத் தொடங்கி வைத்த இந்திய மற்றும் வங்கதேச பிரதமர்கள்.!

PMModi -PMHasina

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் கூட்டாக  இணைந்து இன்று நடைபெற்ற  மெய்நிகர் விழாவில் வீடியோ கான்பரன்சிங் மூலம், அகௌரா-அகர்தலா குறுக்கு-எல்லை ரயில் இணைப்பு, குல்னா-மோங்லா துறைமுக ரயில் பாதை மற்றும் மைத்ரீ சூப்பர் தெர்மல் பவர் ப்ராஜெக்ட் என்கிற மூன்று வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளனர். இதில் அகௌரா-அகர்தலா எல்லை தாண்டிய ரயில் இணைப்புத் திட்டம் ஆனது ரூ.392.52 கோடி இந்திய அரசின் மானியத்துடன் வங்கதேசம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more