“பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா?” – வானதி சீனிவாசன்…!

பிரதமரின் திட்டத்தை மக்களிடம் சொல்வதற்க்கு தடையா? என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ட்வீட் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக,’பிரதம மந்திரி கரிப் கல்யாண்‌ அன்ன யோஜனா’ திட்டத்தை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி,கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த திட்டத்தின் கீழ்,ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு உணவு தானியங்கள் (அரிசி அல்லது கோதுமை) கூடுதலாக 5 கிலோ  இலவசமாக வழங்கப்பட்டது. மேலும்,இந்த … Read more

நேதாஜி பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் – பிரதமருக்கு மம்தா கடிதம்!

நேதாஜி பிறந்தநாள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து பிரதமர் மோடி அவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜி அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125வது பிறந்த நாள் வருகிற ஜனவரி 23ஆம் … Read more

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  சந்தித்துள்ளார். மேற்குவங்க அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .பிரதமர் மோடியை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

இன்று கொல்கத்தாவில் பேராசிரியர் எஸ்.என்போஸின் 125 வது பிறந்த நாள் ; பிரதமர் மோடி வீடியோ மூலம் சிறப்புரையாற்றினார்..!

இன்று கொல்கத்தாவில் பேராசிரியர் எஸ்.என்போஸின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவரது நினைவாக நடைபெறும் மாநாட்டில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரென்ஸ் மூலம் திரைச்சீலையை திறந்து வைத்து உரையாற்றினார்.