சத்தீஸ்கர் : ராய்ப்பூர் அனுபம் நகர் பகுதியில் உள்ள டாக்டர் வீட்டிற்குள் சென்ற டெலிவரி பாய் ஒருவர், இரண்டு பிட்ட்புல் வகையை சேர்ந்த நாய்களால் கடித்து கொடூரமாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ராய்ப்பூர் போரியா மோட்டிநகர் பகுதியைச் சேர்ந்த ஷாஹித் கான் மகன் சல்மான் கான். இவர் டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். எனவே, சல்மான் கான் டாக்டர் அக்ஷத் ராவ் வீட்டிற்கு பிவிசி பெனல்கள் கொடுப்பதற்காக […]