தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை.!

கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  கேரளாவில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது.  இன்றைய கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் குறித்தும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.   அவர் கூறுகையில், கேரளாவில் இன்று மட்டுமே 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. … Read more

அண்ணா அறிவாலயத்தில் குவியும் முதல்வர்கள்..!ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வருகை..!!

அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க  ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பல தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தது திமுக இந்நிலையில் கேரள முதல்வர்  பினராயி விஜயன் இவ்விழாவில் பங்கேற்க சென்னை வந்தார்.இதனை போல் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடும்  இவ்விழாவில் பங்கேற்க சென்னை வந்தார் மேலும் பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா, முத்தரசன், திருமாவளவன், ஜி,கே.வாசன் பங்கேற்றுள்ளனர். … Read more

கேரள சட்டசபையில் ஆளும் கட்சி எதிர்கட்சியிடையே காரசார சொற்போர்..!! காங்கிரஸ் தலைவர் ராகுலா..??அமித்ஷாவா..??பிரனாயி தடாலடி தாக்கு..!!

கேரளாவில் ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் கூடிய நிலையில் அங்கு தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாகி வரும் சபரிமலை விவகாரம் குறித்து இன்று கேரளச் சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயனுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கும் இடையே கடுமையான சொற்போர் நடைபெற்றது. இன்று கேரளச் சட்டமன்றம் கூடிய நிலையில் சட்டமன்றத்தில் சர்ச்சையாகி வரும் சபரிமலை விவகாரம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா வலியுறுத்தினார்.மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் வல்சன் தில்லங்கரி சபரிமலைக்கு இருமுடிக்கட்டு … Read more

முதல் சம்பளத்தை “முதல்”உதவியாக வழங்கிய துருவ்விக்ரம்…!!

நடிகர் துருவ் விக்ரம் கேரளமுதல்வர் பினராயிவிஜயனை சந்தித்தார். கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அம்மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.அனைத்தையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் அம்மாநிலத்திற்கு உதவிகரம் நீட்டப்பட்டது. இதில் அரசியல் தலைவர்களும்,நடிகர்களும்,நாட்டு மக்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண தொகையை வழங்கினர்.   இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா திரைப்படத்தின் கதாநாயகனும் ஆன துருவ் விக்ரம்  கேரள முதல்வர் பிரனாயிவிஜயனை சந்தித்தார்.அப்போது தனது முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக … Read more

கேரளா:முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி இதுவரை வந்துள்ளது..!! முதல்வர் பினராயி விஜயன்..!

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஏரளாமனோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்,அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதிப்பு குறித்து இன்று கேரள சட்டப்பேரவை கூடியது.இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆக. 28 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது என்று வெள்ள பாதிப்பு தொடர்பான … Read more

UAE : ரூ.700 கோடி கொடுப்பதாக நாங்க சொல்லவே இல்ல..!ஐக்கிய அமீரகம் திடீர் பல்டி..!

இந்தியாவுக்கான ஐக்கிய அமீரக தூதர் அஹ்மத் அல்பன்னா கேரளா வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக 700 கோடி அளிப்பதாக சொல்லவில்லை என இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை வெள்ளத்துக்கு ரூ.700 கோடி ஐக்கிய அமீரக இளவரசர் வழங்க உள்ளதாக தெரிவித்தார் கேரளா முதல்வர் பினராயி விஜயன்.இந்நிலையில் மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து  நிதியை வாங்க கொள்கையை முன் நிறுத்திய நிலையில் கேரள முதல்வர் அப்படியனால் நீங்களே      ரூ.700 கோடி கொடுங்கள் என்றார். மத்திய அரசுக்கும்-கேரள … Read more

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி..!கேரள முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்காக வார்டுகளுக்கு நிதி அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன் அதன்படி மாநகராட்சிமற்றும் நகராட்சிகளில் சுத்தம் செய்ய ஒவ்வொரு வார்டுக்கும் தலா ரூ.50,000 எனவும் பஞ்சாயத்து வார்டுகளுக்கு தலா ரூ.25,000 நிதி வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

கேரள முதல்வர் பினராயி விஜயன் மலையேற தற்காலிகமாக தடை விதித்து உத்தரவு!

9 பேர்  தேனி மாவட்டம் போடி அருகேயுள்ள குரங்கணியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இந்நிலையில்  குரங்கணி வனப்பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததால் மலையேற தற்காலிகமாக தடை விதித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

தமிழர்கள் யாரும் பெரியார் சிலையை உடைக்க மாட்டார்கள்!

ஹெச்.ராஜா  தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பட இடங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்து வருகிறது இதில் பல இடங்களில் பெரியார் சிலைகளை சில விஷமிகள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில்,கேரள முதல்வர் பினராயி விஜயன் பெரியார் சிலையை இடிப்பதில் எந்த தமிழரும் ஈடுபடமாட்டார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.