தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை.!
கொரோனா முன்னெச்சரிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை கண்காணிக்க சிறப்பு மோட்டார் சைக்கிள் போலீஸ் படை உருவாக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் ஒற்றை எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கையானது தற்போது இரட்டை இலக்கமாக மாறி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் குறித்தும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில், கேரளாவில் இன்று மட்டுமே 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. … Read more