Tag: Pham Binh Minh

இந்தியா-வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!கையெழுத்துயிட்டார் சுஷ்மாசுவராஜ்..!!

இந்தியா-வியட்நாம்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.   வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் அரசுமுறை பயணமாக வியட்நாம் நாட்டிற்கு சென்றார் வியட்நாம் தலைநகர் ஹனோவில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பாங்க் பிங்க் மிங்க்கை சந்தித்தார் சுஷ்மாசுவராஜ். பின்னர் இருநாடுகளிடயே  புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.நேற்று இலங்கை பிரதமர் ரணில் விக்கரமே சிங்கேவை அந்நாட்டில்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. DINASUVADU    

india 2 Min Read
Default Image