Tag: #petrol bomb

மதுபோதையில் கோவில் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றவர் கைது..!

சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் கோவில் மீது பேற்றில் குண்டு வீசியுள்ளார். CBI, ED, IT ஆகிய அமைப்புகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள்.! கார்கே கடும் […]

#Arrest 3 Min Read
arrested

சட்ட ஒழுங்கை காப்பாற்ற தெம்பில்லாத ஸ்டாலின் அரசு.! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

தமிழகத்தில், வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஆளும் அரசுக்கு தெம்பில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார்.  தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடபப்ட்டது.கோவையை தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு, […]

#ADMK 5 Min Read
Default Image

தூத்துக்குடியில் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு…! 2 பேர் கைது…!

தூத்துகுடித்தில், போல்டன் புரத்தில் உள்ள ஒரு திரையரங்கின் மீது, குடிபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர்.  நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகி, திரைக்கு வந்துள்ள கர்ணன் திரைப்படம் தற்போது, பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அப்போது இரண்டு இளைஞர்கள், குடிபோதையில் திரையரங்கிற்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் டிக்கெட் வாங்க சென்ற போது, இருவரும் குடிபோதையில்  இருந்ததால், திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் […]

#Arrest 3 Min Read
Default Image

மதுரை-காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! நடந்தது என்ன?

சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை […]

#Madurai 2 Min Read
Default Image

கோபமடைந்த காதலன் போலீஸ் பூத்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள். இதனால் காதலன் கோபமடைந்து போலீஸ் பூத்து மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை பருவா சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷை அவரது காதலி புரிந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் காதலி மீது உள்ள கோவத்தில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். திட்டமிட்டிருந்த வெங்கடேஷ், அப்போது […]

#petrol bomb 3 Min Read
Default Image