கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து குழந்தையை திருடிய பெண்…! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!
குழந்தையின் மீதுள்ள ஆசையால், கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கீறி குழந்தையை எடுத்த பெண். இன்று கொலை,கொள்ளை மிகவும் சகஜமான ஒன்றாக மாறி விட்டது. அந்த வகையில், பிரேசில் நாட்டில் பமில்லா பெரீரா என்ற இளம்பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் குழந்தை இல்லாததால், குழந்தையை தேடி பார்த்துள்ளனர், கிடைக்கவில்லை. இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட அதே சமயத்தில் அருகில் இருந்த … Read more