சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் – மக்கள் நல்வாழ்வுத்துறை.!கொரோனா வைரஸ் தொடர்பான தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.