45 ஆண்டு கால நண்பர்…! நான் நெருங்கிப் பணியாற்றிய தோழர்…! ராமமூர்த்தி மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் மறைவுக்கு ப.சிதம்பரம் இரங்கல்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் னு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அருமை நண்பர் திண்டிவனம் இராமமூர்த்தி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டு … Read more

குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டுமே தவிர, வண்டியால் குதிரையை இழுக்க முடியாது – ப.சிதம்பரம்

காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கட்சிகள் மற்றும் தலைவர்கள் முதலில் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஜம்மு காஷ்மீரில், டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இந்நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அவரது இல்லத்தில் வைத்து, மோடி இல்லத்தில் ஜம்மு காஷ்மீர் தலைவர்களுடனான அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து … Read more

திறமையற்ற பொருளாதார நிர்வாகத்தை நாடு கண்டுள்ளது – ப.சிதம்பரம்

2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று மாநிலங்களவையில் பேசுகையில், நாட்டில் வளர்ச்சிக்கான தேவையைத் தூண்டுவதில் அரசாங்கம் தவறிவிட்டது.மொத்த உள்நாட்டு உற்பத்தியானது “திறமையற்ற பொருளாதார முறைகேடு” காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய புள்ளிவிவரங்களுக்குச் சென்றுவிடும்.2021-22 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டம் தோல்வியுற்றது.ஏழைகளுக்கு ஒரு சிறிய அளவு பணம் கூட வழங்கப்படவில்லை. தேவையைத் தூண்ட வேண்டும். தேவையைத் தூண்டுவதற்கான சிறந்த வழி மக்களின் கைகளில் பணத்தை கொடுப்பது ஆகும்.ஆனால் … Read more

ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டது – ப.சிதம்பரம்

ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் , முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ,தேமதுதரத் தமிழோசை ஓய்ந்தது. திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன. திரு SPB … Read more

ரூ. 15 லட்சம் டெபாசிட்  செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது – ப.சிதம்பரம்

ரூ. 15 லட்சம் டெபாசிட்  செய்யப்படும் என்ற வாக்குறுதி போன்ற மோசடியானது என்று சிதம்பரம்  தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம், 2 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் இது குறித்து முன்னால் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது … Read more

“ஜி.டி.பி. சரிவு.. மத்திய அரசுக்கு இது அவமானம்”- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!

சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சரியான நிதி மற்றும் மக்கள் … Read more

மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் ட்வீட்

மகனுக்கு கொரோனா,நான் நலமாக இருக்கிறேன் என்று  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனிடையே அமைச்சர்கள் ,எம்எல்ஏக்கள் என அரசியல்  கட்சியினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது.அந்த வகையில் இன்று  சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை  அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில்  தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து கார்த்தி சிதம்பரத்தின் தந்தையும், காங்கிரஸ் … Read more

மோடி அரசு செயலிழந்து நிற்கிறது-ப.சிதம்பரம் கருத்து

மோடி அரசிடம் திட்டமும் இல்லை, தம் மேலாண்மை தோல்வியடைந்தது என்று ஒப்புக்கொள்ளும் பணிவும் இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது .இது போதாது என்று இப்பொழுது இரண்டு முக்கிய துறைகளில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது:.ஓன்று தொலைதொடர்பு,மற்றொன்று  விமானப் போக்குவரத்து. தொலை தொடர்பு துறையில் ஒரு … Read more

நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா? – ப.சிதம்பரம் ட்வீட்

நாடு முழுவதும் முழு ஊரடங்கு – சரியான முடிவா? என்று  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ‘சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்தோம்’ என்று பிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார் கீழ்க்கண்ட முடிவுகள் சரியான முடிவுகளா? அவற்றை யார் எடுத்தது? … Read more

மர்மம் என்ன ? எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? சிதம்பரம் கேள்வி

எந்த உரையிலும் ‘சீனா’ என பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே ? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் நேற்று பிரதமர் மோடி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார்.பின்னர் அங்கு உள்ள ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உறையாற்றினார். அதில், இந்திய நாட்டை காக்க உயிர்நீத்தவர்களுக்கு திரும்பவம் வீர அஞ்சலி செலுத்துகிறேன் என கூறியுள்ளார். மேலும் லடாக்கில் நமது நிலத்தை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது என்று … Read more