அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 244 எனும் பெரிய இலக்கை துரத்தி கொண்டு ஓடிய நிலையில், 20 ஓவர்களில் குஜராத் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்த […]
அகமதாபாத் : நேற்று (மார்ச் 25) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை தியாகம் செய்து அணிக்காக விளையாடியது தான் பேசுபொருளாக மாறியிருக்கிறது. குஜராத் அணிக்கு எதிரான அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் விளாசி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஒரு ஓவர் இருந்த நிலையில் அவர் நினைத்திருந்தால் மற்றோரு முனையில் நின்று கொண்டிருந்த ஷாஷாங்க் சிங்கிடம் […]
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் முடியாது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி தான் வெற்றிபெற்றது. பஞ்சாப் அணி வெற்றிபெற்றதற்கு ஷ்ரேயாஸ் ஐயர், ஷாஷாங்க் சிங் இருவருடைய அதிரடி ஆட்டம் தான் முக்கிய காரணங்கங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதிலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடிய அதிரடி ஆட்டம் தான் பலரையும் கவர்ந்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் […]
அகமதாபாத் : நேற்று குஜராத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விளையாட்டு தான் கிரிக்கெட் செய்திகளில் ஹாட் ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. 42 பந்துகளில் 97 ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவறவிட்டால் அவருடைய அதிரடி ஆட்டம் இன்னும் ரசிகர்கள் கண்ணைவிட்டு போகவில்லை என்று தான் சொல்லவேண்டும். 5 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் என பறக்கவிட்டு எதிராணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பயத்தை காட்டினார். அது மட்டுமின்றி, குஜராத் அணிக்கு […]
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பஞ்சாப் ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை பதம்பார்த்த பஞ்சாப் அணி 244 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியால் இலக்கை எட்டிப் […]
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஷுப்மான் கில்லின் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் […]
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி இதுவாகும். அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இப்பொது (7 மணி அளவில்) டாஸ் போடப்பட்டு, பிளேயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனால், முதலில் பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது. […]
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் 37-வது போட்டியாக இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு முல்லான்பூரில் உள்ள பிசிஏ மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த இரு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் விளையாடிய போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியை பெற்றது. நேருக்கு நேர் இந்த இரு அணிகளும் […]