தீ விபத்தில் தப்பிய மகன்! மொட்டை அடித்து நன்றி தெரிவித்த பவன் கல்யாண் மனைவிதிருமலை கோயிலின் அன்னதானத் திட்டத்திற்கு 17 லட்சம் ரூபாய் நன்கொடையை ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மனைவி அன்னா லெஜ்னேவா வழங்கியுள்ளார்.
தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மகன் சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் நிலையில் அங்கு அவர் தீ விபத்தில் சிக்கியுள்ளார். இதனால், பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.