Tag: Pattukkottai Kalyanasundaram

வரலாற்றில் இன்று (ஏப்ரல் 13)-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த தினம் இன்று ஆகும். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் உள்ள  தஞ்சாவூர்  மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் – விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் […]

historytoday 7 Min Read
Default Image