கோழைத்தனமான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் – பிரதமர் மோடி ட்வீட்
நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 2001-ம் ஆண்டு டெல்லி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை கொண்டு பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 8 பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். பின்னர் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலின் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அப்சல் குரு … Read more