நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக எந்த விடுமுறையும் இன்றி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜூலை மாத இறுதியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், நடப்பாண்டில் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தொடர் முடிந்து ஏறக்குறைய 6 மாதங்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் இந்தாண்டிற்கான மழைக்கால கூட்டத்தொடரை […]