#BREAKING : துணை ராணுவப் படை தமிழகம் வந்தடைந்தன..!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படை  4,500 பேர் சென்னை வந்தடைந்தனர்.  இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாகவும், இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளதாக சமீபத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு … Read more

#BREAKING: பிப்ரவரி 25-ல் தமிழகத்திற்கு துணை இராணுவம் வருகை..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக வரும் 25-ம் தேதி மத்திய ஆயுதப்படை போலிசார் தமிழகம் வருகின்றனர். இந்த மாத இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாத இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,  தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிக்காக வருகின்ற 25-ம் தேதி தமிழகம் வரஉள்ளனர். முதற்கட்டமாக மத்திய ஆயுதப்படை 45 கம்பெனி பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. … Read more

புதுச்சேரிக்கு வந்தது 400 பேர் கொண்ட துணை ராணுவம்.! ஏன் தெரியுமா?

காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பிற்காக புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது. புதுச்சேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட 400 பேர் கொண்ட துணை ராணுவம் வந்துள்ளது. புதுச்சேரி ஆளுநர் மாளிகை, முதலமைச்சர் நாராயணசாமி இல்லத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். காங்கிரஸ், பாஜக கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், புதுச்சேரிக்கு துணை ராணுவம் வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரண்பேடியை கண்டித்து வரும் ஜனவரி 8-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் … Read more

வரலாற்றில் முதல் முறையாக துணை ராணுவ வீரர்களுக்காக திருமண வெப்சைட் .!

இந்திய துணை ராணுவ பிரிவுகளில் திருமணமாகாத  2,500ஆண்களும்  , 1,000பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். தங்கள் படைக்குள்ளேயே பொருத்தமான ஜோடியை தேர்ந்துதெடுக்க ஒரு திருமண வெப்சைட்டை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய துணை ராணுவ பிரிவுகளில் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படையினர். இந்தியா-சீனாஎல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த பணியில் 90,000 வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் திருமணமாகாத  2,500ஆண்களும் , 1,000 பெண்களும் பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆபத்தான இடங்களில் பணியாற்றி வரும் … Read more