மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிரா போலீசார் தொடர்ந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர அரசுக்கு உச்சநீதிமன்றம் பெரும் உத்தரவை பிறப்பித்துள்ளளது. அது என்னவென்றால் மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மகாராஷ்டிர போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் […]