சென்னை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, குடியரசு தின அணிவகுப்பில் அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை என்ற ஒரு செய்தி சமூக வளைத்ததில் பரவி வந்தது. இதனையடுத்து, குடியரசு தின விழா அணிவகுப்பில் இந்த ஆண்டும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெறாத […]
நாட்டின் 75 – ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழலில் குடியரசு தினம் நெருங்கி விட்டது, இந்த நாளை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாட மக்கள் தயாராக உள்ளனர். அதுமட்டுமில்லாமல், குடியரசு தின விழா அன்று டெல்லியில் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் அணிவகுப்புகள் நடத்தவுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நடைபெற்று வரும் அணிவகுப்புகள் இந்தாண்டும் கோலாகலமாக […]
இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது. இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது […]
பழமை வாய்ந்த பழைய வகையான கார் மற்றும் பைக்_கள் மும்பை மற்றும் டெல்லி நகர வீதிகளில் வலம் வந்தனர் . மிகவும் பழமை வாய்ந்த இந்த வாகனத்தை பார்க்க ஏராளமான பார்வையாளர்கள் அணி திரண்டு இருந்தனர். இந்த பழமைவாய்ந்த கார்களின் அணிவகுப்பில் மும்பையில் மட்டும் சுமார் 400 வாகனங்கள் பங்கேற்றனர். இந்த கார்களின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர் . சிறந்த கார்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.கார் மற்றும் பைக் ஓட்டுபவர்கள் நிதானமாக ஓத வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது