தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்கும் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விடுமுறையோ அல்லது தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவோ கொடுக்கப்பட மாட்டாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் வீரியத்தை குறைப்பதற்காக நாடு முழுவதிலும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி குறித்த சில வதந்திகள் பரவி வந்தாலும் அவை அனைத்தும் தவறானது என மத்திய […]