"பணியின்போது உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்!"- முதல்வர் பழனிச்சாமிதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் 25 காவலர்கள் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க
திருக்குறள் குறித்து பிரதமர் கூறியதால் தமிழுக்கே பெருமை- முதல்வர் பழனிச்சாமி!பிரதமர் மோடி, திருக்குறள் குறித்து கூறியதால், தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமியின் உருவபொம்மை எரிப்பு.. ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு!திருச்சியில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவபொம்மையை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர்.
முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனையை தொடங்கிய முதல்வர்!கொரோனா முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக, நாளை முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர், தலைமைச் செயலாளர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய