காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டம் ..!
ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் கடந்த சில நாட்களாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைப் பகுதி கிராமங்களில் பலத்தை அதிகரிக்குமாறு, ஜெய்ஸ் இ […]