சர்வதேச முன்னாள் கிரிக்கெட் நடுவரான 66 வயதான அசாத் ரவுப் இன்று பாகிஸ்தான், பஞ்சாப் மாநில தலைநகர் லாகூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து அவர் காலத்தில் சிறந்த நடுவர்களின் ஒருவராக செயல்பட்டவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட்நடுவர் அசாத் ரவுப் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் 71 முதல் தர ஆட்டங்களில் மிடில்-ஆர்டர் பேஸ்ட்மேனாக வலம் வந்துள்ளார். மேலும். நேஷனல் வங்கி மற்றும் ரயில்வே கிரிக்கெட் […]