லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே எல்லை பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எதிரெதிர் நாடுகளுக்கு எதிராக பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்றும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது என்றும் குற்றசாட்டுகளை முன்வைத்து, லண்டனில் உள்ள பாகிஸ்தான் […]