வெளிமாநிலத்தில் இருந்து வணிக ரீதியாக வருபவர்களுக்கு இ- பாஸ்.!

வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு இ – பாஸ் வழங்கப்படும். சமீபத்தில்  விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ- பாஸ் வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார்.  கொரோனா உள்ளவர்களை அடையாளம் காணவே இந்த இ – பாஸ் முறை என கூறினார். இந்நிலையில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவர்களுக்கு  இ – பாஸ் வழங்கப்படும், மேலும் அவர் 72 மணி நேரத்தில் வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்துதல் கிடையாது என கூறப்பட்டுள்ளது.