கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட தடை! மீறினால் சிறை தண்டனை!

இதுவரை மக்களவை தேர்தல் 6 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடைசி கட்ட தேர்தல் மே 19இல் நடைபெற உள்ளது. அனைத்து முடிவுகளும் வரும் மே 23 இல் வெளியாகும்..இதனிடையில் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகளை பல செய்தி நிறுவனங்கள், ஆன்லைன் சேனல்கள் தேர்தல் தொடங்குவதற்கு முன்னாரே யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தது. கடந்த மக்களவை தேர்தலில் சமூக வலைத்தள முடிவுகள் தேர்தலில் முக்கிய பங்குவகித்தது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் தேர்தல் … Read more