கொரோனா தடுப்பூசி தயாரிப்பிற்கான காலக்கெடுவில் சமரசம் இல்லை.!

பாரத் பயோடெக் மற்றும் காடிலா ஹெல்த்கேர் தடுப்பூசிகளை உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சகத்தின் அலுவலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார். இரண்டு தடுப்பூசிகளும் ஒப்புதலுக்குப் பிறகு விலங்கு நச்சுத்தன்மையை ஆய்வு செய்தது . கொரோனா தடுப்பூசிக்கான ஆகஸ்ட்-15 காலக்கெடு “பாதுகாப்பு விஷயங்களில் சமரசம் செய்யாமல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளை விரைவுபடுத்துவதற்கு மட்டுமே” என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியது. இந்நிலையில் சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி ராஜேஷ் பூஷண், “தயவுசெய்து டி.ஜி-ஐ.சி.எம்.ஆர் கடிதத்தில் இல்லாத ஒன்றைப் படிக்க வேண்டாம். … Read more