தென்காசியில் 100 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் என்னும் மூதாட்டி கடும் மூச்சுத் திணறல் காரணமாக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுத்த சளி மாதிரியில் கொரோனா நோய்த்தொற்றுகள் இருப்பது காணப்படவில்லை. ஆனால் மூச்சுத்திணறல் தீவிரமாக இருப்பதை கருத்தில் கொண்டு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது, அதில் அவர் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தி கொரோனா வைரஸ் இருப்பது […]