மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று மாலை பதவி ஏற்கிறார்.மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கும் இடம் உண்டு என்று மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார்.இந்நிலையில்,இன்று வெளிய மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோர் பட்டியலில் தமிழகத்தில் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ,தமிழக துணை முதல்வரது மகனுமாகிய ரவீந்திரநாத் குமார் பெயரும் இடம்பெற்றுள்ளது.
அஇஅதிமுகவின் வரலாறு, தியாகம் தினகரனுக்குத் தெரியாது.துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இன்று எங்களை துரோகிகள் எனக் கூறுகிறார். முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியேற்றினார். அஇஅதிமுகவில் நான் சேர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோது தான், தினகரன் கட்சியில் சேர்ந்து தனது எல்.கே.ஜி.யைத் தொடங்கியிருந்தார் என தினகரனை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. என்ன சார் நீங்களே இப்புடி பொய் சொல்லலாமா pic.twitter.com/lUOZSRtEN1 — RP (@andprabhu) […]
சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..