Tag: #NTK

பனியன் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்..!

சட்டை அணியாமல் வெறும் பனியனுடன் வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமற்ற தேர்தலை தொடர்ந்து அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சியினரும் தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. தற்போது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் முக்கிய தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் […]

#NTK 3 Min Read
Default Image

சீமானின் ஒரு ஆண்டு வருமானம் ஆயிரம் தானா..? புதிய பிராமண பத்திரம் தாக்கல்…!

திருவொற்றியூரில், தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து, சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளனர்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் அவர் அளித்திருந்தார். அதில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால், அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று […]

#NTK 3 Min Read
Default Image

டிராக்டரில் கரும்பு கட்டிக் கொண்டு, குழந்தைகளுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…!

செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன்  டிராக்டரில், கரும்புகளை கட்டிக் கொண்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய சென்றுள்ளார். தமிழகத்தில் ஏப் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, மார்ச் 12-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனையடுத்து இன்று, முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், சீமான், கமல், டிடிவி தினகரன் மற்றும் பல அமைச்சர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த  வகையில், செங்கல்பட்டில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சஞ்சீவி நாதன் […]

#NTK 2 Min Read
Default Image

நான் மக்களை ஏமாற்ற தயாராக இல்லை – சீமான்

இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும் கூறி மக்களை ஏமாற்ற தயாராக இல்லை. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனையடுத்து இந்த தொகுதியில் முதல் நாள் பரப்புரையில் ஈடுபட்டார். திருவொற்றியூரில் தேரடி, பர்மா காலனி, போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைத்தால் இலவசங்கள் தேவை இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மக்களின் வாங்கும் திறனை உயர்த்த போவதாகவும், […]

#NTK 2 Min Read
Default Image

ஒரு தடவை உக்காரவச்சி பாரேன்…! என் மீனவனை சிங்களவன் தொட்டால் அடுத்தநாளே கையெழுத்து போட்டுருறேன்..! – சீமான்

நான் முதல்வரானால் தமிழக மீனவர்களால் சிங்களவனால் தொடக் கூட முடியாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில்  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடம்பெற்றுள்ளனர். பின் இந்த கூட்டத்தில் அவர், நான் முதல்வரானால் தமிழக […]

#NTK 2 Min Read
Default Image

ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்த சீமான்.!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிமுகம் செய்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறாத நிலையில், நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று ஒரே மேடையில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நாம் […]

#NTK 3 Min Read
Default Image

234 தொகுதி வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம்.. சீமான்.!

தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வதாக சீமான் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே தனது பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும். அரசியல் கட்சியினர் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழத்தின் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்க முடிவு செய்துள்ளது. இதனால், […]

#NTK 3 Min Read
Default Image

எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற வேண்டும் -சீமான்

பனங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு விரிவாக்க ஆலை அமைய அளிக்கப்பட்டிருக்கும் ஒப்புதலைத் திரும்பப் பெற தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று  சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான நாகை மாவட்டம், பணங்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, பனங்குடியிலுள்ள 1 மில்லியன் மெட்ரிக் டன் எண்ணெய் உற்பத்தி நிலையத்திற்குப் பதிலாக, 33 ஆயிரம் கோடி செலவில், […]

#NTK 9 Min Read
Default Image

சீமான் சர்ச்சை பேச்சு ! அறிக்கை கேட்ட தேர்தல் ஆணையம்

சீமான் சர்ச்சை பேச்சு குறித்து தமிழக தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியைக்  நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும் என்று பேசினார். ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய  […]

#NTK 2 Min Read
Default Image

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு ! திரும்பப் பெற போவதில்லை -சீமான்

ராஜீவ் காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெற போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை […]

#Congress 3 Min Read
Default Image

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் ! 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பேசுகையில், ராஜீவ் காந்தியைக்  நாங்கதான் கொன்றோம் என்பது சரிதான் .ஒரு காலம் வரும்.ஒருநாள் இந்திய  வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில்  அநியாய படையை அனுப்பி என்  தமிழின மக்களை கொன்றுகுவித்த , தமிழின துரோகி  […]

#NTK 3 Min Read
Default Image

தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது – சீமான்

தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்று சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்,தாழ்த்தப்பட்டோர் குறித்து கேந்திரிய வித்யாலயா பாடத்தில் உள்ள கருத்துகள் நச்சு விதைகளை விதைப்பவை, தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது […]

#BJP 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தொகுதியில் மும்முனைப் போட்டி!பின்வாங்கிய தினகரன்,கமல்ஹாசன்

பணப்பட்டுவாடா புகார்  காரணமாக  வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலை மூன்று மணியுடன் முடிவடைந்தது. ஆனால்  வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என மக்கள் நீதி மையம் அறிவித்துள்ளது.மேலும் தினகரனும் தேர்தலில் போட்டியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அமமுகவும் போட்டியிடாத நிலையில் […]

#ADMK 2 Min Read
Default Image

வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை-நாம் தமிழர் கட்சி வழக்கு

தமிழகம் மற்றும் புதுவையில் வருகின்ற18-ம்தேதி மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலுக்கு தேவையான வாக்குசாவடி, வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை என உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு. நாம் தமிழர் கட்சி பொது செயலாளர் சந்திரசேகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்நிலையில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

#NTK 2 Min Read
Default Image
Default Image