சென்னை : தமிழக அரசியல் வட்டாரத்தில் டாஸ்மாக் உழல் விவகாரம் என்பது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது “டாஸ்மாக்கில் மட்டும் முறைகேடு நடைபெறவில்லை… கழிவறை பராமரிப்பு உள்ளிட்டவற்றிலும் ஊழல் நடைபெறுகிறது” என இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது பேசிய சீமான் ” இந்த விவகாரம் குறித்த கேள்வியை என்னுடைய தம்பி அண்ணாமலையிடம் கேளுங்கள்..நான் […]
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இது தொடர்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவில் இருந்து விலகி, நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவருக்கு உடனடியாக கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய நபராக வலம் வந்த நிலையில், இன்று மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, சமீப நாட்களாக […]
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்வில் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அன்று மாலை 6 மணியளவில் வெள்ளை சட்டை, வெள்ளை லுங்கியுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டு பின் நோன்பு கஞ்சி குடித்து நோன்பு துறந்தார். இந்த நிகழ்வில் பேசிய விஜய், ” அன்பையும் சமாதானத்தையும் போதித்த […]
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் பொன்.முத்துராமலிங்கம், மற்றும் இளம் பேச்சாளா் சஞ்சய், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள். அவர்களை தொடர்ந்து பேசிய அமைச்சர் கீதாஜீவன் எதிர்க்கட்சிகள் குறித்து சில விஷயங்களை பேசினார். இது தொடர்பாக பேசிய அவர் ” தமிழகத்தில் திமுக ஆட்சியில் பொருளாதார […]
சென்னை : இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைக்கப்பட உள்ளதாகவும் , அப்போது தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழ்நாட்டின் மக்களவை தொகுதி எண்ணிக்கை குறைக்கப்படுவது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ஜெயக்குமார் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அன்புமணி ராமதாஸ் (பாமக), ஜி.கே.மணி (பாமக), திருமாவளவன் (விசிக), […]
சென்னை : இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், தி.மு.க, திராவிடர் கழகம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்), வி.சி.க, அ.தி.மு.க, தவெக, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ” தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடந்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்காரணமாக அதனை உணர்த்துவதற்காக தான் இந்த அனைத்துக்கட்சி […]
சென்னை : மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக, தமாகா, நாதக ஆகியவை பங்கேற்கவில்லை. டிரம்ப் உடனான சந்திப்பு, உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை டிரம்ப் நிறுத்துவதாக அறிவித்ததற்கு பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவின் கனிம ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார். […]
சென்னை : மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனை பாஜக மறுத்தாலும், ஏற்கனவே உள்ள விதிமுறைபடி 2026இல் தொகுதி மறுவரையறை செய்யப்படலாம் என்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையாது என்றும் கூறி வருகின்றனர். அதாவது தற்போது இந்தியா முழுக்க மாநில அளவில் பார்த்தால் மக்கள் தொகை கட்டுப்பாடு வீதம் என்பது தென் மாநிலங்களில் தீவிரமாக பின்பற்றப்பட்டதான் காரணமாக இங்கு மக்கள் […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து இருந்தார். இது தொடர்பான வழக்குகள் காவல் நிலையத்தில் பதியப்பட்டிருந்த நிலையில், இதனை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் பெயரில், சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி, அதனை ஒருவர் கிழித்து அதன் பிறகான பல்வேறு களோபரங்களுக்கு பிறகு சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த வாரம் ஆஜராகி காவல்துறை கேள்விகளுக்கு விளக்கம் அளித்து […]
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 25, 2025 அன்று அறிவித்தார். தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன். நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை […]
சென்னை : நாம் தமிழர் கட்சியில் இருந்து தமிழர் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் தான் கட்சியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அவர் கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக அண்மையில் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட காளியம்மாளின் பெயரானது சமூக செயற்பாட்டாளர் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது தான் அவர் விலகவுள்ள தகவலும் உறுதியானது. அதன்பிறகு அவரும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியீட்டு ” இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பு மனு அளித்து இருந்தது. இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்த நீதிபதி அளித்த உத்தரவின் பெயரில் வளசரவாக்கம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரணைக்கான சம்மனை ஒட்டினர். அதனை சீமான் வீட்டில் இருந்த நபர் கிழித்து விட்டார். இதுதொடர்பாக விசாரிக்க போலீசார் சென்ற […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர். இந்த சம்மன் விவகாரம் தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. நேற்று, நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை ஒருவர் கிழித்துவிட, அதனை விசாரிக்க சென்ற போலீசாரிடம் சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் என்பவர் துப்பாக்கி காட்டியதாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் […]
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மன் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஒட்டப்பட்டு அதன் பிறகு அதனை ஒருவர் கிழித்து , அதனை விசாரிக்க சென்ற போலீசாரை நோக்கி துப்பாக்கி காட்டியதாக சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் […]
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து தர்மபுரியில் நேற்று பேசிய சீமான் நேரில் ஆஜராகவில்லை என்றால் என்ன செய்ய முடியும் என வினா எழுப்பியிருந்தார். ஆனால், தற்போது அவர் நேரில் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு முன்பு ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததால் சீமான் வீட்டு காவலாளிக்கும், […]
சென்னை : சீமான் வீட்டின் கேட் மீது நேற்று போலீசார் ஒட்டிய சம்மனை, பாதுகாவலர் கிழித்ததால் தகராறு ஏற்பட்டது. நேற்றைய தினம், சம்மனை கிழித்த காவலாளி, உதவியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது, சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “போலீஸ் ஈகோ அடிப்படையில் செயல்பட்டு வருவது தெரிகிறது. எத்தனையோ வழக்கு அவர் மேல இருக்கு, அவரை அசிங்கப்படுத்தத்தானே பாலியல் குற்றம்னு போடுறீங்க. காவல் ஆய்வாளர் பிரவீனுக்கு எதிராக மனித […]
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரையும் மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தொடர்பான நேரில் ஆஜராக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். இதை வீட்டில் இருந்த காவலாளி உள்ளிட்ட இருவர் கிழித்தெறிந்தனர். இதை விசாரிக்க சென்ற போலீசாரையும் அவர்கள் தாக்க முற்பட்டதால், […]
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர். அதன் பிறகு சம்மன் கிழிக்கப்பட்டது, அது குறித்து விசாரிக்க போலீஸ் வந்தபோது, சீமான் வீட்டு பாதுகாவலருடன் கைகலப்பு ஏற்பட்டது. அப்போது காவலாளி அமல்ராஜை கைது செய்த போலீசார், கைத் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றதாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய சீமான், “இவ்வளவு மிரட்ட வேண்டிய அவசியம் என்ன? நான் விசாரணைக்கு […]
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார், சம்மனை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் ஒட்டிவிட்டு சென்றனர். அதில் நாளை காலை ஆஜராகவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், அந்த சம்மனை ஒருவர் கிழித்துவிட்டார். அதுகுறித்து விசாரணை செய்ய வளசரவாக்கம் போலீசார் சீமான் வீட்டிற்கு சென்ற போது, அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜுக்கும் […]
சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகாததால் இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது. அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்மனை கிழித்தது தொடர்பாக போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரிக்க சென்ற போது அங்குள்ள […]