தற்போது உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது. பனிமூட்டம் காரணமாக 19 ரெயில்கள் தாமதமாக வருவதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தற்போது வடமாநிலங்களான உத்தரபிரதேசம்,ராஜஸ்தான் ,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பனிமூட்டம் மிகவும் கடுமையாக காணப்படுகிறது. பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். சில மீட்டர் தொலைவு தூரம் மட்டுமே மற்ற வாகனங்கள் கண்ணுக்கு தெரிவதால் பயத்தில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் ஒட்டி செல்கின்றனர். இந்நிலையில் […]