கொரோனாவுக்கு குட் பை சொன்ன பெரம்பலூர் மாவட்டம்! ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை!
கொரோனாவுக்கு குட் பை சொன்ன பெரம்பலூர் மாவட்டம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,228 கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த … Read more