10 மாநிலங்களில் சோதனை.. 44 பேர் கைது.! என்ஐஏ அதிரடி.!
அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டு சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) நேற்று ...
அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டு சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) நேற்று ...
ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் ...
அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ...
புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக ...
இடைநீக்கம் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி நவீத் பாபு ஆகியோரின் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ...