Tag: news

100 பெண்களுடன் பாலியல் சீண்டல்! சிக்கய பிரபல தயாரிப்பாளர் – ஸ்ரீ லீக்ஸ் சர்ச்சை

தெலுங்கு சினிமாவில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் சம்பவம் ஸ்ரீ லீக்ஸ். இளம் நடிகை ஸ்ரீ ரெட்டி, வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என கூறினார். முதலில் சிக்கியது பிரபல நடிகர் ராணாவின் தம்பி. பல முறை தன்னை அனுபவித்துள்ளதாக கூறி நெருக்கமாக இருந்த போட்டோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் அப்பா ராவ் 100 பெண்களை பாலியல் ரீதியாக பயன் படுத்தியிருக்கிறார். இதில் 16 சிறுமிகளை கூட […]

#Twitter 2 Min Read
Default Image

கேடி பில்லா கில்லாடி ரங்கா பட நாயகியின் கவர்ச்சி புகைப்படம் வெளியீடு..!

தமிழ் சினிமாவில் குறும்படங்கள் உதவியால் காலடி எடுத்து வைத்தவர் ரெஜினா. அதை தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பெயர் பெற்றவர். இவரை இதுவரை ஹோம்லி பெண்ணாக தான் பலரும் பார்த்திருப்பார்கள், ஆனால், தெலுங்கில் இவர் கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லை. இந்நிலையில் முதன் முறையாக தமிழ் சினிமாவில் ரெஜினா செம்ம கவர்ச்சியாக மிஸ்டர்.சந்திரமௌலி படத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது.

#TamilCinema 2 Min Read
Default Image

ஜெயலலிதாவின் இடத்தை கைப்பற்றினார் நடிகை காஜல் ..திடிக்கிடும் தகவல் ..!

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் என்டிஆரின் வாழ்க்கையை தழுவி என்டிஆர் படம் உருவாகி வருகிறது. இதில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா நடந்தது. அதில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலனிடம் பேசியுள்ளனர். இந்நிலையில் படத்தில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஜெயலலிதா வேடத்துக்காக படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். இளமை கால ஜெயலலிதா […]

#ADMK 3 Min Read
Default Image

ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகையின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!

நடிகைகள் பலர் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு அடையாளம் தெரியாமல் மாறிவிடுகிறார்கள். அப்படி திருமணத்திற்கு பிறகு நிறைய நடிகைகளின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வாரணம் ஆயிரம் என்ற படம் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் சமீரா ரெட்டி. இவர் சமீபத்தில் பெண்களுடன் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து நடந்த பேரணியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து […]

#TamilCinema 2 Min Read
Default Image

ராதிகா ஆப்தே ரகசிய உளவாளியா..! திடிக்கிடும் தகவல்கள்..!

நடிகை  ராதிகா ஆப்தே கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். பாலிவுட் சினிமாவை சேர்ந்த இவர் சில ஹிந்தி படங்களில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். இது பெரும் சர்ச்சையானது. இதனால் ஆவேசமான அவர் ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஓப்பானாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிடுவதில் அவருக்கு ஆர்வமும் இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் உலகப்போர் 2 என படம் இயக்குகிறார்களாம். ஏற்கனவே ஹாலிவுட்டில் வேர்ல்ட் வார் 2 என படம் வெளியாகிவிட்டது. […]

#TamilCinema 3 Min Read
Default Image

பிஜேபியை பிரித்து தொங்க விட்ட பிக் பாஸ் பிரபலம் ..!

காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார் . இவர் பல படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைப்பவர். இந்நிலையில் காயத்ரிக்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் வருகின்றது, பிரபல தொலைக்காட்சி இவர் கைது என்று கூட செய்தி வெளியிட்டது. இதனால், அவரே அதிர்ச்சியானார், மேலும், காயத்ரி நீண்ட வருடங்களாக பிஜேபி கட்சியில் மெம்பராக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது ‘என் பிரச்சனைக்கு கட்சியில் இருந்து யாருமே கண்டுக்கொள்ளவில்லை, அதிலும் ஒரு பெண் தலைவர் என்னை கண்டுக்கவே இல்லை’ […]

#Politics 2 Min Read
Default Image

டாஸ்மாக் கடை முன் அமர்ந்து அதிமுக MLA நாஞ்சில் போராட்டம்!!

நாகர்கோவில் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான நாஞ்சில் முருகேசன், தற்போது அக்கட்சியின் எந்த பொறுப்பிலும் இல்லை. ஒழுகினசேரியில் இவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்குகிறது. அங்குள்ள பாரை முருகேசன் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு டாஸ்மாக் நேரம் முடிந்த பின் விற்பனை நடந்ததாகவும், போலி மதுவகைகள் விற்றதாகவும் போலீசார் வடசேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், போலீஸ் சீருடை அணிந்த சிலர்தான் வாளியில் மதுவகைகளை உள்ளே கொண்டுசென்றதாகவும், இந்தக் காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் […]

#ADMK 3 Min Read
Default Image

வழக்கறிஞர் என்று கூறி மோசடி செய்தவரின் வீட்டிலிருந்து கற்சிலைகள் கண்டெடுப்பு..!

  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர் கேட்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கடனை திருப்பி கேட்ட போது தன்னை வழக்கறிஞர் என்று கூறி சர்ச்சில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் வின்ஸ்டனின் நடத்தையில் சந்தேகமடைந்து ரமேஷ், விசாரித்ததில் அவர் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ரமேஷின் கண்ணில் படாமல் போக்கு காட்டியுள்ளார் வின்ஸ்டன் சர்ச்சில்.  தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வின்ஸ்டன் […]

lawer 4 Min Read
Default Image

தூத்துக்குடியில் சோமு செம்பு அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும்  இலவச மருத்துவ முகம் நடைபெற்றது. இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் . இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

பிரதமரின் அடுத்த சுற்று பயணம் ஜெர்மனி நோக்கி காரணம் இதுவா ..!

வரும் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலை சந்தித்து பேசவுள்ளார். பிரதமர் மோடி வருகிற 16 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஸ்வீடன், பிரிட்டன் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 20ஆம் தேதி பயண நிறைவின் போது இந்தியா திரும்பும் வழியில் பெர்லின் செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அங்கு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலை மெர்க்கலை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் […]

#NarendraModi 2 Min Read
Default Image

என்னடா இது கை சின்னத்துக்கு வந்த சோதனை..!கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார், தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி விசாரணை!!

காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார் வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை உடலின் பிரிக்க முடியாத ஒருபாகமென்றும், இதைக் காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு நூறு மீட்டர் தொலைவுக்குள் சின்னத்தைக் காட்டக் கூடாது என்பது புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. […]

#BJP 3 Min Read
Default Image

காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு சிறப்பு கவுரவம்!!

பிரதமர் நரேந்திர மோடி மட்டும் லிமோசன் காரில் பயணிக்கவுள்ளார். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் சொகுசு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட உள்ள நிலையில்,   52 காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு லண்டனில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். 2009ஆம் ஆண்டிற்குப் பின்னர் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்கள் மிகுந்த […]

#Modi 2 Min Read
Default Image

சிறுமி பலாத்கார வழக்கில் ஆஜரான துணிச்சலான பெண் வழக்கறிஞர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்களின் ஆதரவாக வாதாடுகிறார் பெண் வழக்கறிஞரான தீபிகா சிங் ரஜாவத். ஜம்முவில் 5 வயது மகளுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வழக்கில் தாம் ஆஜராவது தமது மகளுக்காகவும் சேர்த்துத்தான் என்றார். இவ்வழக்கில் இருந்து விலகி இருக்கும்படி தமக்கு மிரட்டல்கள் வருவதாக கூறிய தீபிகா சிங், மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தம்மை தகாத வார்த்தைகளால் திட்டியதாக மேலும் தெரிவித்தார்.

#UP 2 Min Read
Default Image

காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் சாய்னா நேவால்..!

இந்தியாவின் சாய்னாநேவால் காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். அவருடன் மோதிய பி.வி. சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வரும் காமன் வெல்த் விளையாட்டில், இந்தியா மிகப்பெரிய பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. கடைசி நாளான இன்று, பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்துவும், சாய்னா நேவாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா நேவால், 21க்கு 18, 23க்கு 21 என்ற நேர்செட் கணக்கில் பி.வி சிந்துவை வீழ்த்தி, […]

#Cricket 3 Min Read
Default Image

கார் இருக்கைகள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

#fire 2 Min Read
Default Image

முதல் முறையாக இணையும் இரு வெவ்வேறு துருவங்களின் கூட்டணி !

நடிகர் வினீத் சீனிவாசன் மலையாள சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாது நடிகராகவும் உருவாகி இருப்பவர் . இதுநாள் வரை தனி ஹீரோவாகவோ, அல்லது இளம் ஹீரோக்களுடன் கூட்டணி சேர்ந்தோ நடித்து வந்தார் வினீத் சீனிவாசன். அவரது படங்களும் மினிமம் கியாரண்டி வசூலை கொடுத்து வருகின்றன.. முதன்முறையாக நடிகர் மம்முட்டியுடன் இணைந்து ‘ஒரு குட்டநாடன் பிளாக்’ என்கிற படத்தில் நடிக்கிறார் வினீத் சீனிவாசன், கேரளாவிலும் லண்டனிலும் நடைபெறும் இந்தப்படத்தின் கதையில் லண்டன் போர்ஷனில் நடிக்கிறாராம் வினீத் சீனிவாசன். ராய்லட்சுமி, […]

bollywood 2 Min Read
Default Image

முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தனது டிவிட்டேர் பக்கத்தில் ஆதங்கம் ..!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், இவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் காத்திருக்கின்றனர். இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கைக்கோர்த்தது படத்தை இயக்கி வருகிறார். தற்போது சினிமாவில் ஸ்ட்ரைக் என்பதால் எந்த ஒரு படத்தின் வேலைகளும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது இனியாவது மக்கள் நினைத்த படி புதிய ஆண்டு பிறக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

#TamilCinema 2 Min Read
Default Image