போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பு – புதிய காவல் நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!போதைப்பொருள் விற்பனை அதிகரித்திருப்பதால், புதிய காவல் நிலையம் அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.