Tag: NEW MEDICAL COLLEGE

தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி.! இன்று அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிச்சாமி.!

நீலகிரி மாவட்டத்தில்  புதிய மருத்துவக் கல்லூரி இன்று  அடிக்கல் நாட்டுகிறார்  முதலமைச்சர் பழனிசாமி.  மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துக கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்ததுள்ளது.இதனிடையே  10 மாவட்டங்களில் கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார் .இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில்  புதிய மருத்துவக் கல்லூரி முதலமைச்சர்  பழனிச்சாமி இன்று  அடிக்கல் நாட்டுகிறார்.   நீலகிரியில் அமையவுள்ள 11வது புதிய மருத்துவக் கல்லூரி ஆகும். இதனை 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

அரியலூர் மாவட்டத்தில் புதியதாக அமையவுள்ள மருத்துவக்கல்லுரிக்கு இன்று அடிக்கல்.!

திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்காக 3,575 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசின் பங்களிப்பாக 60 சதவீத நிதியும், மாநில அரசின் பங்களிப்பாக 40 சதவீத நிதியும் வழங்குகிறது. இதுவரை 9 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டியுள்ளார். இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் புதியதாக கட்ட உள்ள மருத்துவ […]

Ariyalur district 2 Min Read
Default Image

நேற்று திருப்பூர், இன்று திருவள்ளூர்.! 11வது கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.!

திருவள்ளூர் பெரும்பாக்கத்தில் அமையவுள்ள ரூ.385.63கோடியில் மதிப்பிலான புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Edappadi Palaniswami 4 Min Read
Default Image

திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.!

திருப்பூரில் 336.98 கோடி மதிப்பிலான அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.  மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 11 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் […]

Edappadi Palaniswami 3 Min Read
Default Image

இரு புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டவுள்ள முதல்வர்.!

தமிழகத்தில் வருகின்ற திருப்பூர் மற்றும் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டவுள்ளார். மத்திய அரசு தமிழகத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை அமைக்க ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளித்தது. அதன்படி, புதிய அரசு மருத்துவ கல்லுரிகளுக்கு முதல்வர் பழனிசாமி நேரடியாக சென்று அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 2 கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு […]

Edappadi Palaniswami 3 Min Read
Default Image

பழனியை திருப்பதி போல் மாற்றப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.325 கோடி மதிப்பில் அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், திருப்பதி போல் பழனி கோயிலுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். மேலும் கோயிலை நவீனப்படுத்த ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ. 325 கோடி மதிப்பில் புதிதாக அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  அடியனூத்து கிராமத்தில் 8.61 ஹெக்டர் பரபரப்பளவில் இந்த மருத்துவ கல்லூரிக்கு நிலம் ஒதுக்கப்பட்ட மத்திய அரசானது அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதியதாக உருவாகவுள்ள மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கு பதிலாக 10 மரங்கள் நடப்படும்- முதலமைச்சர் பதில்..

தமிழக சட்டப்பேரவை நேற்று முன்தினம் கூடியது . முதல் நாள் கூட்டம் தொடங்கிய போது  மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் மற்றும் எம்,எல்,ஏ கே.பி.பி.சாமி, காத்தவராயன் ஆகியோர் இரங்கல் தெரிவிக்கப்பட்டு அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரில் வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் திமுக உறுப்பினர் தா.மோ.அன்பரசன் , நீலகிரியில்  மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் வன விலங்குகள் உள்ளதால்  இடத்தை மாற்ற வேண்டும் […]

Edappadi K. Palaniswami 3 Min Read
Default Image

புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.!

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கும் மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். பின்னர் தனியார் கல்லூரியில் பேசிய முதல்வர், நாட்டின் எதிர்காலம் பெண்கள் கையில் உள்ளது என்றும் பெண்கள் நலனுக்காக அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறினார். 

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

அரசு மருத்துவ கல்லூரி கட்ட அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி.!

நாகை மாவட்டம் ஒரத்தூர் பகுதியில் ரூ.367 கோடி செலவில் அரசு மருத்துவ கல்லூரி கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு புதிய அரசு மருத்துவ கல்லூரி மற்றும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார். இந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் தமிழக […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் காலம் வந்துள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிசாமி.!

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுமார் 2000 மருத்துவக் கல்வி இடங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறினார். பின்னர் 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் 2021-22 கல்வியாண்டில் 150 மருத்துவ மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்கள், செவிலியர்களுக்கான தனி விடுதிகள் […]

CMedapadiKpalanisami 2 Min Read
Default Image

இன்று நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டவுள்ள முதலமைச்சர் ..!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்தில் 11  மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஅமைக்க ஒப்புதல் வழங்கியது. இதையெடுத்து  முதற்கட்டமாக ராமநாதபுரம் ,விருதுநகரில்  கடந்த வாரம் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இன்று நாமக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி […]

Chief Minister 2 Min Read
Default Image

புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.!

கிருஷ்ணகிரியில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைகிறது. இதற்காக போலுப்பள்ளியில் 25 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.348 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் […]

CM Edappadi Palanisamy 2 Min Read
Default Image

3 கல்லூரிகளுக்கு ஒப்புதல் -பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம்  ஆகிய மாவட்டங்களில் புதிதாக 3  மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். .அவரது அறிக்கையில்,தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களான கிருஷ்ணகிரி ,திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய அரசின் அனுமதியும்,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதியுதவியும் வழங்க மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களிடம் நான் […]

#BJP 4 Min Read
Default Image

ஏற்கனவே 24!அடுத்து 6! தற்போது 3! தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய அரசு மருத்துவ கல்லூரிகள்!

தமிழகத்தில் ஏற்கனவே சென்னை, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மொத்தம் 24 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், மொத்தம் 3350 மருத்துவ இடங்கள் உள்ளன. இது போக கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல்,  திண்டுக்கல், விருதுநகர் என புதிய 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. தற்போது மேலும், 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, […]

india 3 Min Read
Default Image