இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நேபாளத்தின் புதிய வரைபடத்தின் நிறைவேற்றும் மசோதா ஒத்திவைப்பு. புதிய வரைபடத்தின் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பழி சுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்த நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் […]