Tag: Nehru

பாஜகவின் தோல்வி பயம்… அமலாக்கத்துறை நடவடிக்கை.! கார்கே கடும் கண்டனம்.!

ஜவர்ஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரல்ட்டு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. அதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பெயரில் அமலாக்கத்துறை கடந்த வருடம் விசாரணையை தொடங்கியது. இதன் பெயரில் நேற்று நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் யங் நிறுவனத்திற்கு சொந்தமான 751.9 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சோனியா, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.751 கோடி சொத்துக்கள் […]

#Congress 5 Min Read
Congress Leader Mallikarjun kharge

நேருவின் 134வது பிறந்தநாள்.! சோனியாகாந்தி, மல்லிகார்ஜுனா கார்கே மரியாதை.!

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.   இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]

- 2 Min Read
Default Image

நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் – முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம்..!

நேரு புகைப்படம் இன்றி சுதந்திர தின போஸ்டர் வெளியிட்டதற்கு வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரித்துள்ளார். இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தினை குறிக்கும் ‘ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்’ பேனரை இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலின் (ICHR) கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியிட்டது. இந்த பேனரில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ்,பகத் சிங், விநாயக் தாமோதர் சாவர்க்கர் ,நரசிம்மராவ் உள்ளிட்டோரின் படங்கள் உள்ளன, ஆனால் அதில் மறைந்த […]

- 6 Min Read
Default Image

ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி…!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அவர்கள் அஞ்சலி.  இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே-27 ஆம் தேதி காலமானார். இவரது 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியிலுள்ள  ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.  மேலும், அவரது 57-வது நினைவு தினத்தில் அவர் கூறிய ‘தீமை சரிபார்க்கப்படாதது […]

#RahulGandhi 2 Min Read
Default Image

பிரதமராக இருந்தபோது நேருவுக்கும் திராவிடம் தேவைப்பட்டது – ஆ.ராசா

பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை. ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக […]

#ARasa 3 Min Read
Default Image