சென்னைக்கு ஓடி வர "வாழை" தான் உதவி பண்ணுச்சு! மாரி செல்வராஜ் எமோஷனல்!சிறிய வயதில் 400 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு சென்னைக்கு ஓடி வருவதற்கு வாழை கொடுத்த பலம் தான் காரணம் என இயக்குனர் மாரிசெல்வராஜ் எமோஷனலாக பேசியுள்ளார்.