நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இன்று உதித் சூர்யாவிடம் விசாரணை

தேனி சிபிசிஐடியினர் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவிடம் இன்று விசாரணை நடத்த உள்ளனர். தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து மாணவர் சூர்யா மீது தேனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் உதித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை  காவல்த்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின்னர் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.இதனை தொடர்ந்து  திருப்பதியில் … Read more

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ! புகாரில் சிக்கிய மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தேடப்பட்டுவந்த உதித்சூர்யா குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தேனி மருத்துவ கல்லூரிக்கு புகார்  தெரிவிக்கப்பட்டது. .இதனால் சந்தேகத்தின் அடைப்படையில் அந்த மாணவர் குறித்த தகவல்களை மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தார் தேனி மருத்துவ கல்லூரியின் டீன் ராஜேந்திரன்.இதன் பின்னர் அவர் மீது காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.உதித் சூர்யா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு … Read more

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் ! தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர்  விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் மாணவர் உதித் மீது தேனியில்  உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக தனிப்படை காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் உதித் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி … Read more

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! உதித் சூர்யா முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தேனி மருத்துவ கல்லூரிக்கு புகார்  தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு  நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும்,  தற்போதைய புகைப்படமும் ஒன்றாக … Read more

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் ! மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணி தீவிரம்

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடத்த நிலையில்   தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தேனி மருத்துவ கல்லூரியின் டீனுக்கு இ-மெயிலில் புகார் ஓன்று அளிக்கப்பட்டது.அந்த புகாரில் உதித்  சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது … Read more