Tag: #Navy

tnfisherman

ஒரே நாளில் 37 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஒரே நாளில் 37 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளனர். சமீப காலமாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது ...

53 பேருடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா!!

கடற்படைக்கு சொந்தமான 53 பேருடன் மாயமான நீர்மூழ்கி கப்பலின் இடத்தை கண்டறிந்த இந்தோனேஷியா அதிகாரிகள். இந்தோனேஷிய கடற்படையைச் சோ்ந்த கே.ஆா்.ஐ. நங்காலா - 402 நீா்மூழ்கிக் கப்பல் ...

ஒரு பக்கம் கொரோனா தாக்குதல் மறுபக்கம் பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

பாகிஸ்தான் கடற்படை எந்தவொரு நிலையிலும் தாய்நாட்டையும், அதன் நீர் எல்லைகளையும் பாதுகாக்கும் என கடற்படை தளபதி ஜாபர் மஹ்மூத் அப்பாசி தெரிவித்துள்ளனர். உலக முழுவதும் பரவி இருக்கும் ...

சுட்டு வீழ்த்துங்கள் – ட்ரம்பின் அதிரடி உத்தரவு.! வளைகுடா பகுதியில் பதற்றம்.!

ஈரான் நாட்டின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய படகுகளை சுட்டு வீழ்த்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி உத்தரவியுள்ளார். உலகமே பெரும்தொற்றான கொரோனா வைரஸில் இருந்து ...

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா.! சக வீரர்கள் தனிமை.!

மும்பை கடற்படை தளத்தில் 21 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும், அங்கு தங்கியிருந்த அனைவரும் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கடற்படை தளத்தில் 20 ...

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது. நிரந்திரப் பணியில் ஆண், பெண் என பிரித்துப் பார்க்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் ...

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.! தாக்குதலை தடுக்க மீனவர்கள் கோரிக்கை.!

ராமேஸ்வர மீனவர்கள் இந்திய கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தமிழக மீனவர்களை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 4000க்கும் ...

முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம் என தகவல்.!

இந்திய ராணுவத்தில் முப்படை தலைமை தளபதி என்ற புதிய பதவி அண்மையில் தான் உருவாக்கப்பட்டது. அதில் முப்படைகளின் தலைமைத் தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக ...

அதிரடி நடவெடிக்கை.! கடற்படையில் செல்போன் மற்றும் பேஸ்புக் பயன்படுத்த தடை.!

பாகிஸ்தானுக்கு ரகசிய விபரங்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் விசாகப்பட்டினத்தில், கடற்படை பணியாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்திய ராணுவ ரகசியங்கள் எதிரி நாடுகளுக்கு ...

ராமேஸ்வரம் மீனவர்கள் ‘1000 பேரை’ எச்சரித்த இலங்கை கடற்படையினர்.!

ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக திரும்பிச் செல்லுமாறும் எச்சரிக்கை. ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் ...

கிரிக்கெட் பந்து அடித்து புதுமாப்பிள்ளை பலி…!

சென்னை துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல் ஓன்று  நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டது.அதில் இருந்த கடற்படை வீரர்கள் தங்களது ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க வருகின்றனர். இந்நிலையில் அந்த ...

கீரைத்தீவுவில்  கடற்படையினர் துப்பாக்கி சூடு…பதற்றம் நீடிக்கிறது…!!

இலங்கை, திருகோணமலை கீரைத்தீவுவில்  கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம் நீடிக்கிறது. இலங்கை நாட்டில் உள்ள திருகோணமலை கிண்ணியா கங்கைப்பால கீரைத்தீவு பகுதியில் உள்ள மணலை சட்டவிரோதமாக கடத்தியதாக கூறப்படுகிறது. இதையறிந்து ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.